News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – LIVE UPDATE

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – LIVE UPDATE

In இலங்கை     November 9, 2018 4:51 pm GMT     0 Comments     1936     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவுகளை வெளியிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

உடனுக்குடனான தகவல்களை கீழே பாருங்கள்,

11:42PM: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

11.17PM: ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாட்டின் முக்கியமான சூழ்நிலையில் முற்போக்கான எதிர்காலத்திற்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்படவேண்டும். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன். என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

11.00PM: இலங்கை நாடாளுமன்றம் / பொது தேர்தல் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் இம்மாதம் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10.53PM: வர்த்தமானி அச்சிடப்பட்ட பின்னரே அடுத்த தேர்தலைப் பற்றி பேச முடியும் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

10.52PM: உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

10.45PM: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை கடுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

10.43PM: அரசாங்க அச்சு திணைக்களத்தின் வளாகத்தில் பல அமைச்சர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்தவும் உறுதிப்படுத்தினார். வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகும்

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று நள்ளிரவு வெளியிடவுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களதிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!  

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மு

  • புலிகள் தொடர்பான விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு!  

    தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​

  • இனப்படுகொலையை மறக்க முடியாது – மனோ தெரிவிப்பு  

    தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினை மறக்க முடியாதென்றும், மன்னிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களே தீ

  • அரச வேலைவாய்ப்பை பெற தமிழ் – சிங்கள மொழிகள் அவசியம் – மனோ வலியுறுத்தல்  

    எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அ

  • மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ் மொழிக்கற்கை பயிற்சி  

    மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்


#Tags

  • Colombo
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.