News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்!

In இலங்கை     November 9, 2018 12:40 pm GMT     0 Comments     1405     by : Benitlas

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல்நிலை மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன் உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜ், அரவிந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தொழிலாளர்களுக்கு நிவாரணம் சாத்தியமா?- நவீன் திஸாநாயக்கவுடன் த.மு.கூ. சந்திப்பு  

    தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி பெருந்தோட்டக் கைத்தொழில்

  • இனப்பிரச்சினை தீர்க்கப்படின் தேசிய அரசாங்கத்தை ஆதரிப்போம்: இராதாகிருஷ்ணன்  

    தேசிய அரசாங்கத்தை அமைப்பதனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமானால், அதற்கு முழுமையான ஆதரவினை வழங

  • தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்!  

    தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான

  • பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை  

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் தொழிலாளர் சம்ம

  • கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தல் தொடர்ந்தும் தாமதம்!  

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர


#Tags

  • அரசியல் நிலை
  • தமிழ் முற்போக்கு கூட்டணி
  • தெளிவூட்டல்
  • ஹட்டன்
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
    யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.