News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. யுத்த பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!

யுத்த பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!

In இலங்கை     November 9, 2018 10:15 am GMT     0 Comments     1491     by : Yuganthini

யுத்தத்தினால் இழப்புகளை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது  30 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொகை 334 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் உயிரிழந்தோர், அங்கவீனமானவர்கள், சொத்துக்களை இழந்தோர் மற்றும் சேதமாகிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு குறித்த இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது தோற்றம் பெற்றுள்ள புதிய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதனை எவராலும் இனிமேல் கவிழ்க்க முடியாதென்றும்  குறிப்பிட்டார்.

அத்தோடு, வீட்டுத்திட்டங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூர்த்தி பயனாளிகளிற்கு சமுர்த்தி கொடுப்பனவு என்பன விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு  

    மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவுக்குள் நுழைய முடியாதென

  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்  

    ஜம்மு காஷ்மீர், பந்திப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!  

    இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப

  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ

  • வவுனியா வங்கியில் நிதி மோசடி: சிக்கலில் கணக்கு வைப்பாளர்கள்  

    வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்கு வைத்துள்ளவர்


#Tags

  • Dauglas Devananda
  • people
  • Sri lanka
  • இலங்கை
  • டக்ளஸ் தேவானந்தா
  • மக்கள்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.