மாந்தை மேற்கு ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் கடை ஒன்றை நடத்தி வந்த சன் நீக்கிலாஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று (வெள்ளிக்கிழமை) அடம்பன் பொலிஸ் ந...
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவது உறுதி என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் முளைக்கும் சி...
இலங்கைக் கடற்படையின் ஊடகப் கொமாண்டர் தினேஷ் பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடற்படையின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க தற்போது வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட திணேஷ் பண்டார, 19...
’எங்கள் நிலத்தில் எங்கள் காணி’ என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்டப்புற மக்களுக்கு தனி வீடுகளுக்கான உரிமைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர்களான பழனி திகாம்பரம் மனோ கணேசன் நளி...
கிழக்கில் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு விழா கல்லூரி அதிபர் ஜே. ஆர். பி விமல்ராஜ் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது கௌரவிப்பு விழா நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்...
அடுத்த ஆண்டு நவம்பர் மாதமளவில் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தினால் இலத்திரனி...
களிமோட்டை – புளியங்குளம் கிராமத்தில் இடம்பெற்று வந்த இலவச கணனிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் களிமோட்டை ஆலயத்தில் நடைபெற்றுள்ளது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் இந்தியா சென்றுள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இன்று இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பௌத்த, கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக...
மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகம், ஹோமாகம லயன்ஸ் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் இரா.பஞ்சாமிர்தம் தலைமையில...
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்ற...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கில் ந...
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள...
தலவாக்கலை நாவலப்பிட்டி கெட்டபுலா கற்குவாரிக்கு அருகாமையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) கற்கள் சரிந்துவீழ்ந்து வீதியில் நீர் வடிந்தோடுவதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். மத்திய மலை நாட்டு ...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை பிரிவு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நே...
நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கின்றேன் என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (வெள்ளிக்கிழம...
நாட்டுக்காக குரல் கொடுப்பவர்கள் இனவாதிகளாக பெயரிடப்படுகின்றனர் எனவும், இந்த இனவாதி என்ற பதத்தை அரசியல்வாதிகளே அறிமுகம் செய்துள்ளனர் எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். “இலங்கையை ஒருமித்த நாடாக்காதிருப்போம்- பிரிவினைவாத அரசியலமைப்பு வேண்டாம்” எனும் கருப்பொருளில் தும்முள்ளையிலுள்ள பௌத்த கேந்தி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈ...
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்து மதவிவகார அமைச்சர் ...
இலங்கையின் வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியா 60 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிரிபோபுர பிரதேசத்தில் ‘சந்தோஷகம’ என்ற பெயரிலான 44ஆவது கிராமம் நேற்று (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்க...