Tag: நல்லாட்சி
-
நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாகப் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே... More
-
நல்லாட்சியின் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்கு அறிந்திருந்ததாகவும், அது குறித்து பிரசாரங்களிலும் அவர் பேசியுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நட... More
-
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவரை கொண்ட அரசாங்கமாக நல்லாட்சி கின்னஸில் இடம்பிடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக சந்... More
-
அரசாங்கத்தின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும் நிலைமையை ஏற்படுத்துவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வி... More
-
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேர்ந்ததே காரணம் என எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர... More
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்க... More
-
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பாடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 37ஆவது அரச ஒசுசல மருந்தகத்தை திறந்து வைப்பதற்காக அக்கரை... More
-
இனப்பிரச்சினை தீர்விற்கு நடவடிக்கை எடுத்தால், நல்லாட்சி அரசாங்கம் தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கான வர... More
-
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை கோராத தமிழ் தலைமைகள், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தமிழ் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக சுதந்திர... More
-
எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ... More
-
தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். வெல்ல... More
-
தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக கூறிய சுயநிர்ணயம் இதுவரையில் முழுமைபடுத்தப்படவில்லை என நவசமசமாஜகட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ண தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு க... More
-
எதிர்வரும் 28ம் திகதி காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு நகரில் ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடகிழக்கு ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அ... More
-
நல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே உள்ளதால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றிணைந்து நல்லாட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை... More
-
நல்லாட்சி அரசாங்கத்தில் குறைபாடுகள் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்ப... More
-
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலா... More
-
வாக்களிக்காத உறுப்பினர்கள் 25 பேரும் சபைக்கு வந்திருந்தாலும் நாமே வெற்றிபெற்றிருப்போம் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... More
-
நல்லாட்சி அரசாங்கத்தின் சிந்தனையும், நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆறு பேர் கொண்ட குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலை... More
-
நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அதற்கு நல்லாட்சி தொடரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக... More
நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.எல். பீரிஸ்
In இலங்கை June 4, 2018 4:40 pm GMT 0 Comments 530 Views
100 நாள் வேலைத்திட்டம்: ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்த பொன்சேகா
In இலங்கை May 31, 2018 11:46 am GMT 0 Comments 935 Views
நல்லாட்சி கின்னஸில் இடம்பிடிக்கும்: ரோஹித அபேகுணவர்தன
In இலங்கை May 15, 2018 11:37 am GMT 0 Comments 786 Views
வாக்குறுதிகளை அரசு மீறுகின்றது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
In இலங்கை May 15, 2018 2:22 am GMT 0 Comments 353 Views
ஐ.தே.க.வுடன் கூட்டுச் சேர்ந்ததே தவறு: எஸ்.பீ.
In இலங்கை May 13, 2018 3:47 pm GMT 0 Comments 584 Views
மஹிந்தவினால் புகழ்பெறும் நல்லாட்சி!
In இலங்கை May 10, 2018 4:45 am GMT 0 Comments 409 Views
தமிழ்- முஸ்லிம்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்: ராஜித
In இலங்கை May 5, 2018 10:06 am GMT 0 Comments 1013 Views
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் நல்லாட்சிக்கான ஒத்துழைப்பு தொடரும்: இராதாகிருஸ்ணன்
In இலங்கை May 4, 2018 9:32 am GMT 0 Comments 1008 Views
நல்லாட்சியை பாதுகாக்க தமிழ் தலைமைகள் ஊடகங்களை அச்சுறுத்துகின்றன: சுரேஸ்
In இலங்கை May 4, 2018 4:32 am GMT 0 Comments 928 Views
எல்லாவற்றையும் போராடியே பெற வேண்டியுள்ளது: முருகேசு சந்திரகுமார்!
In இலங்கை May 2, 2018 2:45 am GMT 0 Comments 368 Views
ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை: துரைராசசிங்கம்
In இலங்கை May 1, 2018 2:13 pm GMT 0 Comments 1069 Views
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண
In இலங்கை April 26, 2018 4:16 pm GMT 0 Comments 451 Views
வடக்கு – கிழக்கு ஊடக அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்!
In இலங்கை April 26, 2018 8:51 am GMT 0 Comments 230 Views
நல்லாட்சி அரசின் ஆயுள் குறைகின்றது: அஸாத் சாலி
In இலங்கை April 24, 2018 3:40 am GMT 0 Comments 478 Views
நல்லாட்சியில் தொடரும் குறைபாடுகள்: பொன்சேகா ஆதங்கம்!
In இலங்கை April 21, 2018 4:47 pm GMT 0 Comments 845 Views
தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா
In இலங்கை April 21, 2018 6:47 am GMT 0 Comments 1299 Views
வாக்களிக்காதவர்கள் வந்திருந்தாலும் எமக்கே வெற்றி: தலதா அத்துகோரள
In இலங்கை April 10, 2018 2:41 am GMT 0 Comments 520 Views
நல்லாட்சியின் செயற்பாடுகள் மந்தகதியில்!- ஐரோப்பாவிடம் சம்பந்தன் தெரிவிப்பு
In இலங்கை April 5, 2018 10:46 am GMT 0 Comments 436 Views
நாட்டின் அமைதிக்கு நல்லாட்சி தொடரவேண்டும்: சம்பந்தன்
In இலங்கை April 5, 2018 5:05 am GMT 0 Comments 536 Views