NEWSFLASH
Next
Prev
பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளைமாளிகைக்கருகில் அமெரிக்க மாணவர்கள் போராட்டம் !
குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!
சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிய தீர்மானம்!
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதார மறுசீரமைப்பு : ஜனாதிபதி ரணில்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு
ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!
பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டை மறுத்து கோட்டாபய விசேட அறிக்கை!
சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

பிரதானசெய்திகள்

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கருவியானது பெண் குரங்களின் கருப்பையில்...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக செந்தில் பாலாஜி மீது குற்றச் சாட்டு!

'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின்  வழக்கு விசாரணையை தள்ளி...

Read more
கென்யாவில் கனமழை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

கென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து...

Read more
பிரித்தானிய ஆட்சியை கடைப்பிடிக்கிறது பாஜக – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (25) தேர்தல் பிரசாத்தில்...

Read more
கொழும்பிற்கு 1000 இளைஞர்களை அழைத்து வருவது யார்? : ஜக்கிய மக்கள் சக்தி கேள்வி!

மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதின ஊர்வலத்தில் பங்கு பற்றுவதற்காக, இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு  அழைத்து வர அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜக்கிய...

Read more
உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான்...

Read more
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதார மறுசீரமைப்பு : ஜனாதிபதி ரணில்!

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பு, ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் நேற்று ஜனாதிபதி ரணில்...

Read more
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!

வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின்...

Read more
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம்...

Read more
வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!

அரசாங்கம் எதிர்பாத்த இலக்கினை தாண்டி அரச வருமானம் 6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

Read more
முல்லைத்தீவு முறிகண்டியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
Page 1 of 4524 1 2 4,524

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist