Tag: Election2019
-
தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்ட த... More
-
லோக்சபா தேர்தல் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமான வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையம் முன்பாக வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். பரபரப்பாக நடைப... More
-
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணம் நகரிலுள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு இயந்திரத்தை பரிசோதித்தபோது 125 வாக்குகள் அழிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவிலுள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்ப... More
-
குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என அப்போலா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. ... More
-
உலகின் மிகவும் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே இன்று வாக்களித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி அம்கே. இவரின் உயரம் 63 செ.மீதான். அதாவது, 2 அடி ஒரு இஞ்ச் உயரம் கொண்ட ஜ... More
-
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில் தெலுங்குதேசம் – ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்று தொடங... More
-
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. முதல்கட... More
-
தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தம... More
-
இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின் ஊடகவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 17-வது மக்களவை தேர்தலுக்கான முத... More
-
இந்தியாவின் பல பகுதிகளிலும் வாக்களிப்பு பரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகளுக்கு ‘நமோ’ என பெயர் பொறித்த உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள... More
கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறும் தேர்தல்?
In இந்தியா April 11, 2019 12:12 pm GMT 0 Comments 1294 Views
லோக்சபா தேர்தல் – உத்தர பிரதேசத்தில் 58.86 சதவீத வாக்குப் பதிவு
In ஆந்திரா April 11, 2019 11:21 am GMT 0 Comments 1403 Views
125 வாக்குகளை அழித்த தேர்தல் அதிகாரி!
In ஆந்திரா April 11, 2019 10:20 am GMT 0 Comments 1092 Views
குடிமகளாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் : வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண்!
In ஆந்திரா April 11, 2019 9:42 am GMT 0 Comments 1065 Views
நாக்பூரில் வாக்களித்தார் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்!
In ஆந்திரா April 11, 2019 9:30 am GMT 0 Comments 1300 Views
வாக்குப்பதிவின் போது வன்முறை – தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு!
In ஆந்திரா April 11, 2019 9:08 am GMT 0 Comments 1183 Views
வாக்களிப்பு நிலையத்தில் மோதல் – பொலிஸார் தடியடி!
In ஆந்திரா April 11, 2019 8:42 am GMT 0 Comments 1068 Views
மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் – புதிய முயற்சி!
In இந்தியா April 11, 2019 8:26 am GMT 0 Comments 812 Views
இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்: ராகுல்
In ஆந்திரா April 11, 2019 7:46 am GMT 0 Comments 906 Views
தேர்தல் அதிகாரிகளுக்கு ‘நமோ’ பெயர் பொறித்த உணவுப் பொட்டலத்தை விநியோகித்த பொலிஸார்!
In ஆந்திரா April 11, 2019 7:25 am GMT 0 Comments 933 Views