யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, தரிசனம் செய்துவிட்டு மீண்டும் யாழ் நோக்கி பயணித்த பேருந்தொன்று பூநகரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது....
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத் திருவிழா இடம்பெற்று வருகின்றது....
Read moreநாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்;தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...
Read moreஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்கள் ஆற்றிய சேவைகளை இலகுவில் மறந்துவிட முடியாதென பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரான் இஸ்லாமிய...
Read moreமறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து...
Read moreஇலங்கையில் நடைபெறும் 5 ஆவது லங்கா பிரீமியர் லீக் T 20 தொடரின் வீரர்கள் ஏலம் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் குறித்த ஏலம்...
Read moreவரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய்...
Read moreஅரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிகளை வழங்கிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரி நிவாரணங்களினால் 978 பில்லியன் ரூபா அதாவது 98...
Read moreதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழையுடனான கால நிலை நிலவி வருகின்றது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர்,...
Read moreகளுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக...
Read moreமழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை...
Read moreமுல்லைத்தீவு, தேராவில் வளைவு பகுதியில் நேற்றிரவு உழவு இயந்திரமொன்று குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.