வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreதெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள்...
Read moreநாட்டில் இன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் அதிக உச்ச அளவில் வெப்பநிலை காணப்படும்...
Read more12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தற்போது .4,115 ரூபாவாக உள்ள 12.5...
Read moreபாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கவே விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத்...
Read moreயாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார்...
Read moreஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ்...
Read moreகல்முனையில் பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்...
Read moreஎந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள்...
Read moreஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்திருந்தது இன்னிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு...
Read moreஇந்திய பிரிமீயர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.