ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்...
Read moreகிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது www.moha.gov.lk எனும் இணையதளத்தில்...
Read moreஉக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. "பயிற்சியின் போது, மூலோபாயமற்ற...
Read moreசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சென்னை மற்றும் பஞ்சாப்...
Read moreயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர்....
Read moreஜனாதிபதியாக வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என...
Read moreமனிதாபிமான கண்ணிவெடி குறைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள...
Read moreபலாங்கொடை - மரதென்ன பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கு...
Read moreநாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை...
Read moreஇந்தியாவின், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல பாடசாலைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சுமார்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.