டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreடயானா கமகே விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பினையே வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”முன்னதாக கீதா குமாரசிங்கவின் விவகாரத்திலும்...
Read more”வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்” என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும்...
Read moreயாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில், வெப்பநிலை அதிகரிப்பால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் கீழே மயங்கி விழுந்திருப்பதை அவதானித்த அயலவர்கள் அவரது...
Read more”நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல்...
Read moreஇலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல்கள்...
Read more2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொகையில் 18 வயதை...
Read moreநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். "நாடாளுமன்ற...
Read moreவெப்பநிலை அதிகரிப்பால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ்...
Read moreஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.