NEWSFLASH
Next
Prev
பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு பாராட்டு!
தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை – மைத்திரி
விஜயதாச ராஜபக்ஷ தொடர்பான வழக்கு: கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு
நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர்!
உக்ரைன் – ரஷியா மோதல்-அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு!
ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளில் இலங்கை படையினர் விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!
ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக இலங்கை இராணுவத்தினர்?
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான புதிய விசாரணை!

ஆன்மீகம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...

Read more

Latest Post

முதலில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்தான் நடைபெறவேண்டும்!

தேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். இது குறித்து தயாசிறி...

Read more
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஹமாஸ் கடும் கண்டனம்!

பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலின்...

Read more
பா.ஜ.க வென்றால் மு.க.ஸ்டாலின் சிறையில் இருப்பார்!

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில்...

Read more
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் போராட்டம்!

தென்கிழக்குப்  பல்கலைக்கழக ஊழியர்களினால் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள்...

Read more
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக்...

Read more
சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில்  சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி...

Read more
நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர்!

”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read more
யாழ் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின்...

Read more
உக்ரைன் – ரஷியா மோதல்-அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது அவ்வகையில் ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில்...

Read more
வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

அநுராதபுரம் - சாலியவௌ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டு, ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின்...

Read more
Page 1 of 4582 1 2 4,582

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist