டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது குறித்து கெமுனு விஜேரத்ன...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreயாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்த வானொன்றே முன்னே...
Read more`அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்' என்னும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே...
Read moreபிரேஸிலில் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10...
Read moreஇன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50...
Read moreடெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல், மின்னஞ்சல் மூலம் இன்று...
Read moreதொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மறைக்க ஆபாச நடிகை stormy daniels க்கு ஒரு கோடி ரூபா...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை - பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை...
Read moreயாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...
Read moreகொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.