தாய்வானில் சற்றுமுன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
In ஆசியா April 18, 2019 8:06 am GMT 0 Comments 2463 by : Jeyachandran Vithushan

தாய்வானின் கடலோர நகரமான ஹுவாலியனில் 6.1 ரிச்டர்ச்ல அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இந்த அனர்த்தத்தை அடுத்து பாடசாலை மாணவர்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட காணொளிகள் உள்ளூர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த ஆண்டில் இதுவரை தீவில் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ