Tag: 20th Amendment
-
“பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுதான் உண்மை எனக் கருதிச் செயற்படுவது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு மட்டுமே சரியானது சிறுப்பான்மையின் நிலைப்பாடு தவறு என்று கருதுவதுதான் மூன்றாம் உலக நாடுகளின் அழிவுக்குக் காரணம்” – தேர்தல்... More
-
நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீத... More
-
ஒரு நாட்டை வளப்படுத்த ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டா... More
-
மக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு எதிரணியினரும் ஆதரவினை வழங்க வேண்டும் என நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வா... More
-
இந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக... More
-
இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது, தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19ஆவது திருத்தத்... More
-
20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு கனேட... More
-
புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அன... More
-
கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக அநுராதபுரம் மற்றும் கண்டியில் நடைபெறவிருந்த 20 வது திருத்தம் குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐக்கிய தேசிய கட்சி நேற்று முடிவு செய்தது. இன்று (புதன்கிழமை) தொடங்கவிருந்த அரசியலமைப்பின் முன்மொழ... More
-
20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டுவரப்படுகிறது என்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காரணத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்... More
’20’ஆம் திருத்தம்: முஸ்லிம் தரப்பு சரணடைந்த கட்டத்தில் ஓங்கி எதிர்த்த தமிழர் தரப்பு.!
In WEEKLY SPECIAL November 2, 2020 7:00 am GMT 0 Comments 10235 Views
இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ
In இலங்கை October 21, 2020 11:31 am GMT 0 Comments 1011 Views
ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்தான் நாடு வளப்படுமா?- ஏற்கமுடியாது என்கிறார் ராஜித
In இலங்கை October 21, 2020 10:43 am GMT 0 Comments 938 Views
மக்களின் ஆணைக்கு எதிர்க் கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும்- ’20’ குறித்து பிரதமர்
In இலங்கை October 21, 2020 11:31 am GMT 0 Comments 699 Views
20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்கவும் – எதிர்க்கட்சி
In இலங்கை October 19, 2020 7:50 am GMT 0 Comments 457 Views
20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பலைகள்..!
In WEEKLY SPECIAL October 18, 2020 10:46 am GMT 0 Comments 10129 Views
’20’ தமிழர்களைப் பாதிக்காது- கனேடிய உயர்ஸ்தானிகரிடம் டக்ளஸ் தெரிவிப்பு
In இலங்கை October 16, 2020 9:08 am GMT 0 Comments 874 Views
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்கின்றதா 20ஆவது திருத்தம்?- நீதிமன்றின் முடிவு குறித்து சுமந்திரன்
In இலங்கை October 11, 2020 11:15 am GMT 0 Comments 1154 Views
20 வது திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐ.தே.க. முடிவு
In இலங்கை October 7, 2020 7:20 am GMT 0 Comments 807 Views
20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஏன் இவ்வளவு அவசரம்?- சுமந்திரன் வெளியிட்ட முக்கிய காரணம்!
In இலங்கை October 5, 2020 4:09 am GMT 0 Comments 1382 Views