Tag: Rajitha Senaratna
-
ஒரு நாட்டை வளப்படுத்த ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டா... More
-
என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ராஜித சேனாரட்ன, இவ்வாறு முறைப்பாடொன்றை பதிவு செய்த... More
-
நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கருதியே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன செயற்பாடுகளை முன்னெடுக்கின்றாரென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவி... More
-
தன்னைக் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி ராஜிதவின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எவ்வித காரணங்களும் இன்றி அவர்களினாலேயே மீளப்பெறப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குள்... More
-
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனுவினை மீண்டும் தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினம் ராஜிதவால் தாக்கல்செய்யப்பட் முன்பிணை மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதவானால் நிராகரிக்கப்பட்... More
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்னும் அடையவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவி... More
-
இலங்கை படையினர் போரின்போது வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளிடும்போதே அவர் இவ்வாறு ... More
-
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது என்ற... More
-
கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் ப... More
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இணைந்து குவைத் செம்பி... More
ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்தான் நாடு வளப்படுமா?- ஏற்கமுடியாது என்கிறார் ராஜித
In இலங்கை October 21, 2020 10:43 am GMT 0 Comments 933 Views
என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சி- ராஜித குற்றச்சாட்டு
In இலங்கை January 29, 2020 10:13 am GMT 0 Comments 747 Views
மக்களை முட்டாள்களாக ராஜித நினைக்கிறார்- கெஹெலிய
In இலங்கை December 31, 2019 11:44 am GMT 0 Comments 711 Views
எவ்வித காரணங்களும் இன்றி ராஜிதவின் மனு வாபஸ்
In இலங்கை December 26, 2019 8:42 am GMT 0 Comments 903 Views
மீண்டும் முன் பிணை மனுவினை தாக்கல் செய்தார் ராஜித
In இலங்கை December 20, 2019 1:27 pm GMT 0 Comments 793 Views
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதியை சஜித் அடையவில்லை – ராஜித
In இலங்கை November 25, 2019 4:00 am GMT 0 Comments 1129 Views
படையினர் பொதுமக்களைக் கொன்றதற்கான ஆதாரங்கள் இல்லை – ராஜித
In இலங்கை October 26, 2019 2:47 am GMT 0 Comments 677 Views
நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது – ராஜித
In ஆசிரியர் தெரிவு September 24, 2019 11:21 am GMT 0 Comments 846 Views
பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு!
In இலங்கை August 8, 2019 3:45 am GMT 0 Comments 731 Views
யாழில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!
In இலங்கை July 25, 2019 9:51 am GMT 0 Comments 1266 Views