அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...
Read moreதேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். இது குறித்து தயாசிறி...
Read moreபணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலின்...
Read moreகெஜ்ரிவால் குற்றச்சாட்டு பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில்...
Read moreதென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களினால் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள்...
Read moreதமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக்...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி...
Read more”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின்...
Read moreஉக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது அவ்வகையில் ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில்...
Read moreஅநுராதபுரம் - சாலியவௌ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டு, ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.