”ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ என எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது” என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்....
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read more”நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல்...
Read moreஇலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல்கள்...
Read more2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தொகையில் 18 வயதை...
Read moreநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். "நாடாளுமன்ற...
Read moreவெப்பநிலை அதிகரிப்பால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ்...
Read moreஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...
Read more”இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக” ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova) ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில்...
Read moreஊழலை எதிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலின் முகமாக மாறியிருப்பதாக தமிழகத்தின் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. தென்னிந்திய பிரிவு...
Read moreஅவதூறாகப் பேசியமை மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை மே 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.