NEWSFLASH
Next
Prev
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!
பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!
அம்பாறையில் பேருந்து விபத்து- 23 காயம்!
தெற்கு பிரேசிலில் கனமழை – நீர்மின் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!
இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர் – ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,...

Read more
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது!

சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டதால், அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி...

Read more
ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது....

Read more
யாழில் சோகம் : திடீரென ஏற்பட்ட நோய் : கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள...

Read more
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன்படி இன்று கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது குறித்த...

Read more
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் உள்ளூராட்சித் தேர்தல்

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 107 தொகுதிகளில்...

Read more
எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்த கோவிந்தன் கருணாகரம்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவேன் என வெறும் வாய் வார்த்தைகளால் கூறாது, அதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது. இதன்போது ஊடக நிறுவனங்கள்...

Read more
மீண்டும் உச்சத்தைத் தொடும் மரக்கறிகளின் விலை!

நாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாயாகவும்...

Read more
மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பல்வேறு  அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகக்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில்...

Read more
Page 1 of 4553 1 2 4,553

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist