NEWSFLASH
Next
Prev
எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!
மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன்!
பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
மே தின நிகழ்வு: கொட்டகலைக்கு ஜனாதிபதி விஜயம்!
விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு? : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்!
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கத்தோலிக்கத் திருச்சபை காணி விவகாரம்!

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

தலைமன்னார் – ஊர்மனையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட மே தினம்!

தலைமன்னார், ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு...

Read more
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து...

Read more
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்படும்!

இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும்  கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக   தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read more
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை  ப்ளூ டூத் ஸ்பீக்கருக்குள் (Blue tooth speaker) மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

Read more
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 9 பெண்கள் உட்பட 771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட...

Read more
தொழிலாளர்களின் சம்பள உயர்வு : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செந்தில்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில்...

Read more
மீண்டும் குறைக்கப்படும் மின் கட்டணம்!

மே மாத மின் கட்டணத்தைக் குறைத்து  மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

Read more
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்,...

Read more
டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாது!

டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக்  கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது குறித்து கெமுனு விஜேரத்ன...

Read more
வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய கோரிக்கை!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று  நடைமுறைப்படுத்தப்பட  வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

Read more
Page 1 of 4543 1 2 4,543

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist