NEWSFLASH
Next
Prev
யாழ்-புங்குடுதீவு:தொடர்ந்தும் மீட்கப்படும் மனித எச்சங்கள்
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
சம்பளத்தை அதிகரிக்க முடியாது : பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றை அணுக முடிவு!
இந்தோனேசியாவில் சர்வதேச விமான சேவைகள் பாதிப்பு!
கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!
ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர
மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!

யாழ்-புங்குடுதீவு:தொடர்ந்தும் மீட்கப்படும் மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம்-புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை அருகே மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வுப்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதவான் நளினி சுபாகரன்,...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல்...

Read more
ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற...

Read more
மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்...

Read more
நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!

இந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன...

Read more
வீதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழப்பு!

பீஜிங், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தின் போது நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 18...

Read more
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதி!

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியென” என  நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read more
பிரித்தானியாவில் புதிதாக விமானிகளைப் பணியில் இணைக்க முடிவு!

பிரித்தானியாவில் லண்டனை மையமாக கொண்ட easy Jet விமான நிறுவனம், புதிதாக 1000 விமானிகளை பணிக்கமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதால்...

Read more
யாழில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...

Read more
மொட்டுக் கட்சி விரைவில் வீடு செல்ல நேரிடும்!

ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில்  இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது...

Read more
எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

எமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...

Read more
Page 1 of 4544 1 2 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist