News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. #MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி!

#MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி!

In ஆசிரியர் தெரிவு     October 21, 2018 10:41 am GMT     0 Comments     1479     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

#MeToo விவகாரம் குறித்து பெண்கள் தந்திருந்த ஆதரவைப் போன்று ஆண்கள் தரவில்லை எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை கேள்வி கேட்கும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை எத்தனை பேர் கேள்வி கேட்டுள்ளீர்கள்? என்று ஊடக சந்திப்பென்றில் மிகவும் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

#MeToo விவகாரம் குறித்து விசாரிக்கவும், நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். ஆனால் அந்த குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது என்று பாடகி சின்மயி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சின்மயிடம் தெடர்ந்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தன்னுடைய திருமணத்திற்கு ஏன் வைரமுத்து அழைக்கப்பட்டார்  என்ற கேள்விக்கு தான் பல முறை பதில் தெரிவித்துள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், தாயாரின் உடல்நிலைகாரணமாக சிலரை நேரில் சென்று அழைக்கமுடியாத காரணத்தால்  பி.ஆர்.ஓ மூலமே பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பின் மூலமாக வந்தவர்களில் ஒருவர் தான் வைரமுத்து என்றும்  சின்மயி கூறியுள்ளார்.

மேலும், வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது பற்றி உங்களால் ஊகிக்க முடியாது என்றும், அவரால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும் என்றும் ஊடக சந்திப்பின் போது பாடகி சின்மயி  தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகளும் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நாகரிகங்கள் அழிந்ததைப்போல திருமணமும் அழியும்! – வைரமுத்து  

    “பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல

  • நம்மை நாமே புதிப்பித்துக்கொண்டால் நாளும் புதியதாகும் – கவிஞர் வைரமுத்து வாழ்த்து  

    நாளைய தினம் ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் ஊடாக வாழ்த்து செய்தியினை தெர

  • #MeToo விவகாரம்: சின்மயியை சும்மா விடமாட்டேன்- ராதாரவி !  

    ‘டத்தோ’ பட்டம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளதால் சின்மயியை சும்மா விடமாட்டேன் என்று ராதாரவி ஆ

  • மோகன்லாலை கண்டித்துள்ள ரேவதி – ஏன் தெரியுமா?  

    #MeToo தொடர்பில் நடிகர் மோகன்லால் கூறிய கருத்துக்கு நடிகை ரேவதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். #Me

  • #MeeToo விவகாரத்தின் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு – புள்ளிவிபரம் வெளியானது!  

    கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள #MeeToo விவகாரத்தால் தற்போது அதிகளவி


#Tags

  • #me too விவகாரம்
  • Metoo
  • கவிஞர் வைரமுத்து
  • பாடகி சின்மயி
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.