Tag: letter
-
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள... More
-
வவுனியா நகரசபையின் கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து முறையிட்டு வருகின்றபோதும் எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென வனஇலகா திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக எழுத்... More
-
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசிக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு அதன் அதிகாரிகளால் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொட... More
-
இலங்கையில் தற்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியே இடம்பெற்று வருவதாக சர்வதேசத்துக்கு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிலுள்ள இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்... More
-
ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்குழு முன்வைத்துள்ள பிரேரணையை உடன் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 15 பேர் கொண்ட... More
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்கனவே ஒப்படைத்துள்ளதாக... More
-
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பல போராட்டங்கள் இடம்பெற்றதுடன் பொதுமக்களினால் அவ... More
-
தி.மு.க. தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் முனைப்பில் திராவிட இயக்கங்கள் செயற்படுவதாக தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமது ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதமொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார... More
-
சுழிபுரம் பாடசாலை மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அ... More
-
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவிக்காக தனக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு அந்நகர சபையின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஷிப்லி பாறூக் பரிந்துரை செய்துள்ளார். குறித்த கொடுப்... More
-
தனது தந்தையை விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி, அரசியல் கைதியான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரரின் மகள் சங்கீதா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அம்மாவும் அப்பாவும் இல்லாத வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்ல... More
-
தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தையின் நலனைக் கருத்திற்கொண்டு, அரசியல் கைதி ஆனந்த சுதாகருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். நேற்று (புதன்கிழமை) கு... More
-
அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர்களது குழந்தைகளுக்காக அவரை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கடிதமொன்றை அனுப்பி வைத்... More
-
இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற வன்முறைச் சம்பவங்களை நிறுத்துமாறுக் கோரி, ஓமான் வாழ் இலங்கை முஸ்லிம்களினால் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஓமான்,மஸ்கட் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தில் குறித்த மனு இன்... More
-
திரிபுர மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறி மாநில ஆளுநரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். திரிபுர மாநில சட்டசபை தேர்தலில் மாணிக் சர்க்கார் தோல்வியடைந்தமையினால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி மா... More
-
சிரியாவில் இடம்பெறுகின்ற இனப்படுகொலையை நிறுத்தாமல் ஐக்கிய நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றதென, மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் சிரிய மக்களின் படுகொலையை கண்டித்து, இன்று (சனிக்க... More
-
பக்கோடா வியாபார நிலையமொன்றினை அமைப்பதற்கு தனக்கு உதவுமாறு, அமைச்சர் ஸ்மிருதி இராமிக்கு வேலையில்லா பட்டதாரி இளைஞன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்ற இளைஞனே இவ்வாறு உதவிக் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளா... More
-
குணச்சித்திர கதாப்பாத்திரம் மற்றும் நகைச்சுவையான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்த நடிகர் சித்ரா லெட்சுமணன், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் கடந்த 8 வருடங்களாக சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருக்கின்ற... More
ஆளுநர் கிரண்பேடி விவகாரம்: மோடிக்கு நாராயணசாமி கடிதம்
In இந்தியா February 16, 2019 10:35 am GMT 0 Comments 60 Views
வவுனியா நகரசபை அசமந்தமாக செயற்படுவதாக வனஇலகா திணைக்களம் முறைப்பாடு
In இலங்கை December 19, 2018 8:00 am GMT 0 Comments 381 Views
துளசிக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு
In இலங்கை December 15, 2018 12:03 pm GMT 0 Comments 394 Views
ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது: சபாநாயகர்
In இலங்கை November 7, 2018 6:43 am GMT 0 Comments 582 Views
கட்சியின் பிரேரணையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
In ஆசிரியர் தெரிவு October 13, 2018 5:35 am GMT 0 Comments 678 Views
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வு!
In விளையாட்டு July 14, 2018 6:56 am GMT 0 Comments 791 Views
ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!
In இலங்கை July 6, 2018 5:14 am GMT 0 Comments 933 Views
தி.மு.க.வை தவறான கோணத்தில் காட்ட முயல்கின்றனர்: மு.க.ஸ்டாலின்
In இந்தியா July 1, 2018 3:32 am GMT 0 Comments 621 Views
சுழிபுரம் மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி மகஜர் கையளிப்பு
In இலங்கை June 29, 2018 10:28 am GMT 0 Comments 673 Views
எனது சம்பளத்தை பொதுத் தேவைக்குப் பயன்படுத்துங்கள்: ஷிப்லி பாறூக்
In இலங்கை May 31, 2018 6:25 am GMT 0 Comments 485 Views
எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை! – மைத்திரியின் மகளிடம் ஒரு கோரிக்கை
In இலங்கை March 23, 2018 5:15 am GMT 0 Comments 1714 Views
அநாதைகளாக நிற்கும் குழந்தைகளுக்கு கருணை காட்டுங்கள்: மைத்திரியிடம் சி.வி. கோரிக்கை
In இலங்கை March 22, 2018 8:36 am GMT 0 Comments 597 Views
அரசியல் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்
In இலங்கை March 22, 2018 6:27 am GMT 0 Comments 573 Views
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: ஓமான் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மனு கையளிப்பு
In இலங்கை March 11, 2018 11:48 am GMT 0 Comments 685 Views
தேர்தல் தோல்வி: முதலமைச்சர் மாணிக் சர்க்கார் இராஜினாமா!
In இந்தியா March 4, 2018 10:22 am GMT 0 Comments 709 Views
சிரியா இனப்படுகொலையை வேடிக்கை பார்க்கிறது ஐ.நா:மன்னார் மாவட்ட பொது அமைப்புகள்
In இலங்கை March 3, 2018 12:32 pm GMT 0 Comments 454 Views
பக்கோடா வியாபார நிலையம் அமைக்க அமைச்சரிடம் உதவி கோரிய இளைஞன்
In இந்தியா February 16, 2018 6:57 am GMT 0 Comments 812 Views
தமிழக அரசுக்கு சித்ரா லெட்சுமணன் எழுதிய கடிதம்!
In சினிமா February 5, 2018 11:33 am GMT 0 Comments 727 Views