இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreபலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreபாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்...
Read moreபாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாலர் பாடசாலை கட்டமைப்புதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய...
Read moreஅமெரிக்காவில் விருந்து நிகழ்வொன்றின்போது, மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளர் அலபாமா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரிலுள்ள தனியார் மண்டபமொன்றில், மே தினத்தின் ஒரு...
Read moreஅரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
Read moreதரம்மற்ற மருந்து கொள்வனவு சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள்...
Read moreஈராக் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஈராக் கமாண்டர் அதிகாரி மற்றும்...
Read moreதான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னர்...
Read moreஊழலுக்கு எதிரான தனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்...
Read moreபிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச...
Read more© 2021 Athavan Media, All rights reserved.