NEWSFLASH
Next
Prev
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதார மறுசீரமைப்பு : ஜனாதிபதி ரணில்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு
ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!
பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டை மறுத்து கோட்டாபய விசேட அறிக்கை!
சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!
நல்லூர் ஆலயச் சூழல் துப்பாக்கிச் சூடு நடாத்தும் திடல் இல்லை : நீதிபதி மா.இளஞ்செழியன்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம்...

Read more
வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!

அரசாங்கம் எதிர்பாத்த இலக்கினை தாண்டி அரச வருமானம் 6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

Read more
முல்லைத்தீவு முறிகண்டியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more
இன்று முதல் வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல்  (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு...

Read more
ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம்,...

Read more
பிரித்தானிய பிரதமரின் நாடு கடத்தும் திட்டத்தால், அதிர்ச்சியடைந்துள்ள புலம்பெயர்ந்தோர்

மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும்...

Read more
பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டை மறுத்து கோட்டாபய விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more
வவுனியா வைரவபுளியங்குளத்தில் களைகட்டிய உழவர் சந்தை!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளீர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நஞ்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்களிற்கான மாபெரும் உழவர் சந்தையானது இன்று மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால்  திறந்து வைக்கப்பட்டது....

Read more
யாழில் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் 1,500 குடும்பங்கள்

யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்  மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள்  இன்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்....

Read more
Page 1 of 4524 1 2 4,524

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist