தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 'சிவகங்கை' கப்பல் மே...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreஇலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
Read moreஇலங்கையில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய அணுகுமுறை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய...
Read moreநாளுக்கு நாள் உலகின் பல இடங்களில் ஏராளமான அதிசயங்கள் இயற்கைக்கு மாறாக நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும் , மனித செயற்பாடுகளாக இருக்கட்டும்...
Read moreஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...
Read moreபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இந்...
Read moreஇம்முறை பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக 12 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பூப்பந்து வீரர் வீரேன்...
Read moreதனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும்...
Read moreஇந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில்...
Read moreவர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் ஆயபநன ஆழளடநாவுடன் நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடல் வர்த்தக அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வர்த்தக,...
Read moreதனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.