NEWSFLASH
Next
Prev

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

கிழக்கை மீட்க TMVP கட்சியுடன் கரம் கோர்க்க வாருங்கள்!

”தமிழரசுக் கட்சி சின்னா பின்னமாகி விட்டது. இனி அதனைக் கட்டியெழுப்பு முடியாது என்கின்ற நம்பிக்கை மக்களுக்கும் வந்துவிட்டது. எனவே கிழக்கை மீட்க தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் TMVP...

Read more
யாழ்-புங்குடுதீவு:தொடர்ந்தும் மீட்கப்படும் மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம்-புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை அருகே மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வுப்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதவான் நளினி சுபாகரன்,...

Read more
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என...

Read more
நாட்டில் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள உத்தியோகபூர்வ கையிருப்பு!

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்ப 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர...

Read more
சம்பளத்தை அதிகரிக்க முடியாது : பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றை அணுக முடிவு!

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு...

Read more
இந்தோனேசியாவில் சர்வதேச விமான சேவைகள் பாதிப்பு!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் வெடித்து சிதற தொடங்கியிருந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக அந்த...

Read more
கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல்...

Read more
ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த  ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற...

Read more
மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்...

Read more
நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!

இந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன...

Read more
Page 1 of 4545 1 2 4,545

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist