எமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreநாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 9 பெண்கள் உட்பட 771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில்...
Read moreமே மாத மின் கட்டணத்தைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...
Read moreஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்,...
Read moreடீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது குறித்து கெமுனு விஜேரத்ன...
Read moreஇலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...
Read moreமலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன(Gayashan Nawananda) இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு மிகிந்து மாவத்தையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து...
Read moreயாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்த வானொன்றே முன்னே...
Read more© 2021 Athavan Media, All rights reserved.