வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreவெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியா,...
Read more60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
Read moreஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreதரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது இது...
Read moreஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில்...
Read moreபுளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, புளியங்குளம் பொலிஸ்...
Read moreபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்...
Read moreகிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது www.moha.gov.lk எனும் இணையதளத்தில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.