NEWSFLASH
Next
Prev
இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!
தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!
உறுப்பினர்களின் வெளியேற்றமே சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு காரணம் : அமைச்சர் சுசில்!
கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு கட்சிக்குள் நம்பிக்கையில்லை : நலிந்த ஜயதிஸ்ஸ!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியா,...

Read more
சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்!

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read more
தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read more
உறுப்பினர்களின் வெளியேற்றமே சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு காரணம் : அமைச்சர் சுசில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more
நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுப்போம் : பொதுஜன பெரமுன உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...

Read more
கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது இது...

Read more
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு கட்சிக்குள் நம்பிக்கையில்லை : நலிந்த ஜயதிஸ்ஸ!

ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில்...

Read more
பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, புளியங்குளம் பொலிஸ்...

Read more
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க முயற்சி : ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்...

Read more
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் வெளியானது!

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது www.moha.gov.lk எனும் இணையதளத்தில்...

Read more
Page 1 of 4560 1 2 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist