NEWSFLASH
Next
Prev
வரி நிவாரணங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரியளவான நிதி இழப்பு : ஆய்வில் தகவல்!
அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!
வானிலை தொடர்பான அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்!

ஆன்மீகம்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத்  திருவிழா இடம்பெற்று வருகின்றது....

Read more

Latest Post

களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக...

Read more
அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை...

Read more
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு, தேராவில் வளைவு பகுதியில்  நேற்றிரவு உழவு இயந்திரமொன்று குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்...

Read more
வானிலை தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி...

Read more
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார்...

Read more
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

நாடளாவிய ரீதியில் உறுமய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார். எனினும், காலாவதியான சில விதிகள் மற்றும்...

Read more
ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக நாட்டில் இன்றைய தினத்தை துக்க தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று...

Read more
இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான்...

Read more
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்கும், வட துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க தயங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more
சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு...

Read more
Page 1 of 4609 1 2 4,609

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist