NEWSFLASH
Next
Prev
ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர
மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!
வீதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழப்பு!
எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!
மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன்!
பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

பிரித்தானியாவில் புதிதாக விமானிகளைப் பணியில் இணைக்க முடிவு!

பிரித்தானியாவில் லண்டனை மையமாக கொண்ட easy Jet விமான நிறுவனம், புதிதாக 1000 விமானிகளை பணிக்கமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதால்...

Read more
யாழில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...

Read more
மொட்டுக் கட்சி விரைவில் வீடு செல்ல நேரிடும்!

ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ தரப்பினரின் கூட்டணியில்  இடம்பெறும் இறுதி மே தின நிகழ்வு இன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது...

Read more
எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

எமது ஆட்சியில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்றுவரும் ஐக்கிய மக்கள்...

Read more
தலைமன்னார் – ஊர்மனையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட மே தினம்!

தலைமன்னார், ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு...

Read more
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து...

Read more
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்படும்!

இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும்  கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக   தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read more
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை  ப்ளூ டூத் ஸ்பீக்கருக்குள் (Blue tooth speaker) மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

Read more
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 9 பெண்கள் உட்பட 771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட...

Read more
தொழிலாளர்களின் சம்பள உயர்வு : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செந்தில்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில்...

Read more
Page 1 of 4544 1 2 4,544

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist