யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்த வானொன்றே முன்னே...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreடெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல், மின்னஞ்சல் மூலம் இன்று...
Read moreதொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மறைக்க ஆபாச நடிகை stormy daniels க்கு ஒரு கோடி ரூபா...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை - பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை...
Read moreயாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...
Read moreகொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை,...
Read moreதனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தங்கச்சிமடம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக...
Read moreசர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தொழிலாளர்...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவின் சேலம் மாவட்டத்தில், சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், தனியார் பஸ்ஸொன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு...
Read moreஇஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.