NEWSFLASH
Next
Prev
சம்பள உயர்வை உறுதிப்படுத்தி மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
உலக வாழ் பௌத்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை!
தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமம் தொடர்பில் அறிவிப்பு!
குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹர்ஷ டி சில்வா கோரிக்கை!
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு-சிறைச்சாலை ஆணையாளர்!
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!
தமது தேசத்தை அங்கீகரிக்கத் தயாராகும் நாடுகளை வரவேற்றுள்ள பாலஸ்தீனம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

ஆன்மீகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது. நேற்றையதினம்...

Read more

Latest Post

சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1,700 கோடி ரூபாய் நட்டம்!

”சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய்  நட்டம் ஏற்பட்டுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே...

Read more
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று...

Read more
குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹர்ஷ டி சில்வா கோரிக்கை!

விசா விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது  உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ...

Read more
மன்னார் – வங்காலை வடக்குப் பிரதேசத்தில் திடீரென உட்புகுந்த கடல்நீர்!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்...

Read more
ஈரான் ஜனாதிபதி மறைவு: நாடாளுமன்றில் ஒரு நிமிடமௌன அஞ்சலி

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நினைவு கூர்ந்து  நாடாளுமன்றில் இன்று ஒரு நிமிடமௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு...

Read more
தேசிய மக்கள் சக்தி தடுமாற்றமடைந்துள்ளது!

”நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாம் அறிவிப்பை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தி தடுமாற்றமடைந்ததை நாம் அறிவோம்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயார்!

”ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயாராகவே உள்ளார்” என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16...

Read more
தேர்தலை முடக்க சதித் திட்டங்கள்?

”தேர்தலை முடக்குவதற்கு சதிதிட்டங்கள் தீட்டப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு-சிறைச்சாலை ஆணையாளர்!

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதில் வெலிக்கடை சிறைச்சாலையில்...

Read more
ஹரீன் பெர்ணான்டோ மௌனியாக இருக்கின்றார்!

”வீ எப் எஸ்( VFS) சேவை வரை  நாட்டில் ஊழல் இடம்பெற்றுள்ளதை  நாட்டு மக்கள் அறிவர்” என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read more
Page 1 of 4616 1 2 4,616

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist