126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியரான கெங்கம்மாவின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதி இன்று...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreமறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொணடார். கல்வி,...
Read moreகடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்கும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration - NOAA) என்ற...
Read more2024ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் மேலும் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பணியகத்தின் முழு மேற்பார்வையின் கீழ்...
Read moreரஷ்யாவின் பிரதமராக இன்று மைக்கேல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான...
Read more2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்...
Read moreநாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4...
Read moreயாழ்ப்பாணம்,தெல்லிப்பளை -ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன. அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக...
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை...
Read moreநாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க...
Read moreதமது நாட்டு மக்களை உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலிடப்பட்டள்ள 24 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ்,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.