NEWSFLASH
Next
Prev
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
எனக்கு எதிராக சஜித் அரசியல் சதி : டயானா கமகே குற்றச்சாட்டு!
வட மாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!
அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடுவோம் : இஸ்ரேல் பிரதமர்!
முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
ஐனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்காலம் அறிவிப்பு!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொணடார். கல்வி,...

Read more
23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2024ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவில் மேலும் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பணியகத்தின் முழு மேற்பார்வையின் கீழ்...

Read more
மீண்டும் ரஷ்யாவின் பிரதமரானார்  மைக்கேல் மிஷுஸ்டின்

ரஷ்யாவின் பிரதமராக இன்று மைக்கேல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்ய சட்டத்திற்கு இணங்க, கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த 58 வயதான...

Read more
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்...

Read more
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4...

Read more
யாழ். ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

யாழ்ப்பாணம்,தெல்லிப்பளை -ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன. அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக...

Read more
யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை...

Read more
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க...

Read more
தன் நாட்டு மக்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கை!

தமது நாட்டு மக்களை உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலிடப்பட்டள்ள 24 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ்,...

Read more
Page 1 of 4574 1 2 4,574

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist