NEWSFLASH
Next
Prev
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்ட்டிப்பு
இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தில் மாற்றம்?
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்
சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை
இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி ?
உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி!
சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!
எதிர்வரும் 22ஆம் திகதி அனைத்து அரச வைத்தியசாலைகளில் போராட்டம்!

ஆன்மீகம்

சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read more

Latest Post

தடைகளுக்கு மத்தியில்  முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ள ஊர்தி

முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு...

Read more
சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் யுபnèள ஊயடடயஅயசன இடம் வலியுறுத்தியள்ளனர்....

Read more
யாழில் 3 உணவகங்களுக்கு எதிராக அபராதம்

யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும்...

Read more
இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி ?

யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம்...

Read more
அரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து : 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு : 24 பேர் படுகாயம்

அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில்; 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு மேலும் 24 பேர்...

Read more
உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி!

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமாகியுளார். இந்தோனேசிய...

Read more
பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்....

Read more
டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!

3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து...

Read more
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது!

”முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது” என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல்...

Read more
மகேஷ் சேனாநாயக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வழங்கப்பட்ட முக்கிய பதவி!

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி...

Read more
Page 1 of 4601 1 2 4,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist