[vc_row][vc_column width=”2/3″]

  NEWSFLASH
Next
Prev
பெல்பாஸ்ட் துறைமுக மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் பவுண்ட்கள் முதலீடு!
கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!
மத்தியகிழக்கு போரின் விளைவாக பிரித்தானியாவில் குறைவடைந்த வேலைவாய்ப்பு வீதம்!
2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!
நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!
வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

பிரதானசெய்திகள்

கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின்...

Read moreDetails

இந்தியச்செய்திகள்

பிரித்தானியச்செய்திகள்

ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப்...

Read moreDetails
[/vc_column][vc_column width=”1/3″ sticky_sidebar=”yes” set_as_sidebar=”yes”][vc_widget_sidebar sidebar_id=”home”]

தொழில்நுட்பம்

[vc_widget_sidebar sidebar_id=”home-3-loop”]

கட்டுரைகள்

[/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row” css=”.vc_custom_1483584986908{margin-bottom: 40px !important;padding-top: 40px !important;background-color: #212121 !important;}”][vc_column]
[/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row” css=”.vc_custom_1483585071691{margin-bottom: 40px !important;padding-top: 40px !important;background-color: #f5f5f5 !important;}”][vc_column][/vc_column][/vc_row]

Latest Post

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய 19) நாடாளுமன்ற...

Read moreDetails
நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!

நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம்...

Read moreDetails
5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  அதன்படி, எரிபொருள் நிறுவனங்கள் இன்று (19) பெட்ரோல்...

Read moreDetails
பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது...

Read moreDetails
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

Read moreDetails
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது...

Read moreDetails
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கில், கோடீஸ்வர இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீதான குற்றவியல் மோசடிக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க நீதித்துறை திங்களன்று (18)...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக...

Read moreDetails
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/2026 தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தனது...

Read moreDetails
Page 1 of 7008 1 2 7,008

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist