[vc_row][vc_column width=”2/3″]
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
Read moreDetailsதெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார்...
Read moreDetailsதெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்ததால் நடந்த மோதலில் ஐ.நா. அமைதிப்படையினரும் இஸ்ரேலிய வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். எல்லை தாண்டி ரொக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை...
Read moreDetailsபீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர்...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகக் குறைவான வேகத்தில் வளர்ச்சி கண்டது என்பதை நாட்டின் அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்தின. அதன்படி, 2025 ஒக்டோபர் முதல்...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு...
Read moreDetails2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் எதிர்பாராதவிதமாக உயர்ந்ததாக நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான நேஷன்வைட் பில்டிங் சொசைட்டின் (Nationwide Building Society)...
Read moreDetailsஆங்கிலக் கால்வாயில் சிறு படகுகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும் வகையில், பிரான்சுடன் 650 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்கான இங்கிலாந்தின்...
Read moreDetailsஇன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம்...
Read moreDetailsகம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபனம் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், இன்று தேர் திருவிழா நிகழ்வு , கம்பளை மகாவலி கங்கையில்...
Read moreDetailsயாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.