மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு இன்று வரை கால அவகாசம்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreநாட்டின் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை அண்மித்து ஏற்பட்டுள்ள...
Read moreகண்டி நகரில் நேற்று பெய்த கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள் மற்றும் முறையற்ற...
Read moreமுன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத்துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட...
Read moreபூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய...
Read moreதேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என்று அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான...
Read moreதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை மாவட்டம் எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில்...
Read moreஇந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....
Read moreஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி உள்நாட்டு...
Read moreபிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில்...
Read moreகடல் மட்ட உயர்வு காரணமாக தாய்லாந்து அதன் தலைநகரத்தை மாற்ற முடிவு செய்துள்ளது. தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளமையினால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.