NEWSFLASH
Next
Prev

வெப்பநிலை அதிகரிப்பால் குறைவடைந்த மக்கள் நடமாட்டம்!

வெப்பநிலை அதிகரிப்பால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது....

Read more
ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் செயல்படும் எரிமலை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த எரிமலை தற்போது எரிமலைக்குழம்புகளை கக்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின்...

Read more
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து!

இலங்கை அரசியலமைப்பினை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். முன்னாள்...

Read more
அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறப்பு!

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டரங்கினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இன்று திறந்துவைத்தார். குறித்த நிகழ்வில் பொலிஸ்...

Read more
மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை நீடிப்பு-நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று...

Read more
நரகத்தில் வீழ்ந்த நாட்டை என்னால் மீட்க முடியும் -ஜனாதிபதி!

நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே தாம் நாட்டைக் காப்பற்றியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு...

Read more
அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை, ஒலுவில், நிந்தவூர்,மருதமுனை,...

Read more
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சம்பள அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு...

Read more
முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு...

Read more
Page 1 of 4570 1 2 4,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist