Latest Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,396பேர் பாதிப்பு- 22பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 40ஆயிரத்து 077பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read more
தமிழ் தலைமைகள் இன்று யாழில் சந்திப்பு!!

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம்...

Read more
போலந்தில் கொவிட் தொற்றினால் 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் 77ஆயிரத்து 12பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read more
நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – சந்திரசேகர்

நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம் கையாண்டு வருகிறது. அவ்வாறான ஒரு நடைமுறையாகவே...

Read more
இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ்...

Read more
சிங்கப்பூரில் மொத்தமாக கொவிட் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் இரண்டு இலட்சத்து 844பேர் மொத்தமாக...

Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அண்மை நாட்களாக பெய்து வரும்  மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர்  பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம்,  கட்டைக்காடு பகுதியில் இவ்வாறு...

Read more
கதிர்காமம் ஆலயத்தின் 38 பவுண் தங்கத் தகடு திருட்டு – விசாரணைகள் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்திற்கு சொந்தமான 38 பவுண் தங்கத் தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று...

Read more
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில்...

Read more
மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரங்கள் நாட்டுக்கு

இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரங்கள் இன்று (02) நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களினூடாக கொண்டு வரப்படவுள்ளதாக...

Read more
Page 3275 of 4424 1 3,274 3,275 3,276 4,424

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist