Latest Post

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தைக்ரே நகரை பாதுகாக்க பொதுமக்களுக்கு அழைப்பு

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நகரை பாதுகாக்க ஆயுதங்களைப் பதிவுசெய்து, தயாராக இருக்க வேண்டும் என எத்தியோப்பிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நகரத்தை நோக்கி முன்னேறக்கூடும் என்ற அச்சத்திற்கு...

Read more
தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் – விரைவில் நாட்டை திறக்க வேண்டும்: கப்ரால்

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (புதன்கிழமை)...

Read more
பொது மக்கள் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் – ஆ.கேதீஸ்வரன்

வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என...

Read more
பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பிய...

Read more
உச்சிமாநாட்டில் பங்குபற்றவில்லை: சீனா மற்றும் ரஷ்யா தலைவர்கள் மீது பைடன் தாக்கு..!

கிளாஸ்கோவில் இடம்பெறும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு சமூகமளிக்காத சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதமை பெரும் தவறு...

Read more
மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்...

Read more
காபூல் இராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது...

Read more
பாதுகாப்பு படையை பலப்படுத்த நடவடிக்கை!

பாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது....

Read more
கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத்...

Read more
யாழ்.நகரில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது!

யாழ் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாண நகரில் தற்பொழுது பண்டிகை...

Read more
Page 3400 of 4554 1 3,399 3,400 3,401 4,554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist