கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நகரை பாதுகாக்க ஆயுதங்களைப் பதிவுசெய்து, தயாராக இருக்க வேண்டும் என எத்தியோப்பிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நகரத்தை நோக்கி முன்னேறக்கூடும் என்ற அச்சத்திற்கு...
Read moreகிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நகரை பாதுகாக்க ஆயுதங்களைப் பதிவுசெய்து, தயாராக இருக்க வேண்டும் என எத்தியோப்பிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நகரத்தை நோக்கி முன்னேறக்கூடும் என்ற அச்சத்திற்கு...
Read moreமத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (புதன்கிழமை)...
Read moreவடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என...
Read moreபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பிய...
Read moreகிளாஸ்கோவில் இடம்பெறும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு சமூகமளிக்காத சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதமை பெரும் தவறு...
Read moreமக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது...
Read moreபாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது....
Read moreகிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத்...
Read moreயாழ் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாண நகரில் தற்பொழுது பண்டிகை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.