இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreகாங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...
Read moreவடமேற்கு பாகிஸ்தானில், பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர். கில்ஜிட் பால்டிஸ்டான் (Gilgit-Baltistan) மாகாணத்தில், டியாமெர் (Diamer)மாவட்டத்திலுள்ள காரகோரம் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றே...
Read more”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும்” என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்....
Read moreசுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் உயிரிழந்துள்ளதாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. அவரின் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஜோஷ் பேக்கர்...
Read moreயாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். அச்சுவேலி –...
Read moreவாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில்...
Read moreஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132வது ஜனன தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள விபுலானந்தரின் சமாதியில் இன்று(03) அனுஸ்டிக்கப்பட்டது....
Read moreலிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம்...
Read moreவழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில்...
Read moreயாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி....
Read more© 2021 Athavan Media, All rights reserved.