NEWSFLASH
Next
Prev
சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!
பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!
breaking news 6 பேரின் உயிரை காவுக்கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம்
தெற்கு பிரேசிலில் கனமழை – நீர்மின் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!
இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு
முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய அறிவிப்பு!

மருந்துத் தட்டுப்பாட்டினால் நோயாளிகள் அசௌகரியம்!

மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பல்வேறு  அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகக்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றாகும்!

பூமிக்கான ஊடகம் - சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடக...

Read more
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன்

மறைந்த  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல்...

Read more
நீலப் பொருளாதார மாநாட்டில் சாணக்கியன்

இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற  நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார். ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற...

Read more
தெற்கு பிரேசிலில் கனமழை – நீர்மின் அணை உடைந்து 30 பேர் உயிரிழப்பு!

தெற்கு பிரேசிலில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்மின் அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை உடைந்ததால் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர்...

Read more
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் விசேட சந்திப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு...

Read more
ஐவருக்கு சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள்...

Read more
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட...

Read more
இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர...

Read more
விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி...

Read more
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன....

Read more
Page 1 of 4551 1 2 4,551

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist