News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. கோஹ்லியின் சதம் வீணானது! -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

கோஹ்லியின் சதம் வீணானது! -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

In கிாிக்கட்     October 27, 2018 5:04 pm GMT     0 Comments     1742     by : Litharsan

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 3 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தி தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இப்போட்டி புனே, மஹராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயற் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷை ஹோப் 95 ஓட்டங்களையும், அஷ்லி 40 ஓட்டங்களையும், சிம்ரொன் ஹெட்மயர் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு, புவனேஸ்குமார், கலீல் அஹமட் மற்றம் சாகல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 284 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்தவகையில் இந்திய அணி 43 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 107 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் தவான் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மார்லன் ஷமுல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஜஷன் கோல்டர், ஒபெட் மக்கோய் மற்றும் அஷ்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் கெமர் ரோஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அஷ்லி தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்  

    இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக, அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த் என

  • கோஹ்லியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் வேண்டுக்கோள்  

    இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன், தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என பாகிஸ்தான் கி

  • மூன்றாவது டெஸ்ட் போட்டி – 154 ஓட்டங்களுக்குள் விண்டிஸ் அணி சுருண்டது!  

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இ

  • விண்டிஸ் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் – ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?  

    இங்கிலாந்து அணிக்கும் விண்டிஸ் அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்க

  • உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற வேண்டும்: சுனில் கவாஸ்கர்  

    உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான விஜய் சங்கரையும் சேர்த்துக்கொ


#Tags

  • virat-kohli-
  • West Indies.
  • WI vs IND 3rd ODI
  • இந்திய அணி
  • மேற்கிந்திய தீவுகள் அணி
  • விராட் கோஹ்லி
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.