NEWSFLASH
Next
Prev
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் உணர்வுபூர்வமாகச் செயற்பட வேண்டும்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!
தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை நீக்க முடியும்-தேர்தல்கள் ஆணைக்குழு!
எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!
சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்கள் தொடர்பில் அறிவிப்பு!

சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல் அதிகரிப்பு!

நாட்டில் இணையம் ஊடாக சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 300 வீதத்தால்அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...

Read more

Latest Post

அதிகரித்துச் செல்லும் தேசிக்காய்விலை : பொதுமக்கள் கவலை!

ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை தாண்டியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து...

Read more
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் உணர்வுபூர்வமாகச் செயற்பட வேண்டும்!

”யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும்” என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய...

Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. தமிழர் தாயகத்தில்...

Read more
முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான குரல் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை...

Read more
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் - கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த இலங்கை...

Read more
நீங்கள் என்னை பற்றி பேசும் நேரத்தில் நான் என் வேலையை முடித்து விட்டேன் : இசைஞானி

சினிமாவில் ஒருவரையொருவர் குறைக்கூறி கொள்வது வழக்கம் என்றாலும் , தற்போது சமூகவலைதளங்களின் பாவணையால் அதிகரித்துள்ளது. இந்நிலையில் , இளையராஜா மற்றும் வைரமுத்துக்கு இடையிலான சர்ச்சை பெருமளவில் மேடைகளில்...

Read more
தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை நீக்க முடியும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள்...

Read more
எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல்...

Read more
சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read more
உக்ரேன் – ரஷ்யா போருக்கு விரைவில் தீர்வு – சீன, ரஷ்யா ஜனாதிபதிகள் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் அறிவித்துள்ளனர். சீனாவுக்கு...

Read more
Page 1 of 4599 1 2 4,599

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist