முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி...
Read moreநுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...
Read moreகொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு...
Read moreயாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த சில தினங்களாக பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்திலும் பல...
Read moreகிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை...
Read moreநாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்...
Read more2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டிக்கு...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக்...
Read moreதிருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - சம்பூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreஇலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி...
Read moreஇறுதிகட்ட யுத்ததில் உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நாளைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழக்கும்...
Read moreநாட்டில் இணையம் ஊடாக சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 300 வீதத்தால்அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.