இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreபிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 107 தொகுதிகளில்...
Read more13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவேன் என வெறும் வாய் வார்த்தைகளால் கூறாது, அதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது. இதன்போது ஊடக நிறுவனங்கள்...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாயாகவும்...
Read moreமருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில்...
Read moreஎரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு கொத்து மற்றும் fried...
Read more2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின்...
Read more2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கையானது 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம்...
Read moreஅம்பாறையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இ.போ.ச பஸ் ஒன்றும் பாடசாலை பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி...
Read moreபூமிக்கான ஊடகம் - சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.