சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது. இதன்போது ஊடக நிறுவனங்கள்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read more2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கையானது 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம்...
Read moreஅம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23...
Read moreபூமிக்கான ஊடகம் - சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடக...
Read moreமறைந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல்...
Read moreஇந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார். ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற...
Read moreதெற்கு பிரேசிலில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்மின் அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை உடைந்ததால் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு தண்ணீர்...
Read moreசுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவுத் திணைக்களம் தொடர்பில் நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை காலை பொது பாதுகாப்பு...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு, சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள்...
Read moreஇஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட...
Read moreஇலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர...
Read more© 2021 Athavan Media, All rights reserved.