Latest Post

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சரிந்த சுற்றுலாத்...

Read more
மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட்

மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள்...

Read more
போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கடத்தல் – அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி

ஹெய்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் குழந்தைகள் உட்பட 17 பேர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி தெரிவித்துள்ளது. அனாதை இல்லத்தை விட்டு வெளியேறும்போது இந்த கடத்தல்...

Read more
சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள்

சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே,...

Read more
பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை : மன்னிக்க முடியாத குற்றம் – மக்ரோன்

60 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் அல்ஜீரிய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். 1961 ஆம்...

Read more
அரசியலாகிய ஒரு பாடகி! – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

  ஒரு வைரஸ் காலத்தில் “வைரலாகிய” ஒரு குரல் யொகானியின் உடையது. அந்தப் பாடலை அவர் கரகரத்த குழந்தைக் குரலில் பாடத் தொடங்குகிறார். நோகாமல் அதிகப் பிரயத்தனமின்றி...

Read more
தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு- கணவன் கைது

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் ற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்...

Read more
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி...

Read more
முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப்...

Read more
ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

16 அணிகள் பங்கேற்கும் ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய...

Read more
Page 3420 of 4503 1 3,419 3,420 3,421 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist