Latest Post

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு கள்ள பாட்டு பகுதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...

Read more
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள்  விடுவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2 ஆயிரத்து 186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில்...

Read more
சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

லிற்றோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததினாலேயே...

Read more
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன்...

Read more
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

நாட்டில் 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவரினை...

Read more
எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...

Read more
பையிலிருந்து பெண்ணிண் சடலம் கண்டெடுப்பு – இருவர் கைது

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி குற்றத் தடுப்பு பிரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்...

Read more
தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் உள்ளது – ஜயசுமன

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர்...

Read more
அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி

அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கமறுத்துள்ளார். அவரது சேவைகள் தொடர...

Read more
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக...

Read more
Page 3256 of 4422 1 3,255 3,256 3,257 4,422

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist